Tuesday, May 3, 2011

உமாபதிசிவம் குருபூஜை


நடராஜர் கோயிலில் குரு பூஜை விழா

சிதம்பரம் . ஏப் .26

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உமாபதி சிவம் குருபூஜை விழா நடந்தது.

உமாபதி தேவ நாயனார் குருபூஜை விழா தருமபுரம் ஞான புரீஸ்வர சுவாமி கோயிலிலிலும் மாலை சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் நடத்தப்பட்டது. தருமபுர ஆதீனம் சார்பில் அபிஷேக ஆராதனை நடந்தது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் செல்வ முத்துக்குமார சாமி தேசிகர் திருமுறை பண்ணிசையும்,பிரம்ம ஸ்ரீ உ. வெங்கடேச தீக்ஷிதர் ,எம். ஏ., முதன்மைஉரையும் ஆற்றினர். தமிழாசிரியர் கல்யாணராமன் , தமிழறிஞர் நாராயணமூர்த்தி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினர். பன்னிரு திருமுறைகள் ஓதப் பட்டு மாகேஸ்வர பூஜைகள் நடத்தப் பட்டது. நன்றி தினமலர்

No comments:

Post a Comment