Wednesday, April 13, 2011

கர வருஷப்பிறப்பு


இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ் வருஷப் பிறப்பை கொண்டாடி வருகிறார்கள் . இந்த ஆண்டு கர வருஷப் பிறப்பு 14.04.2011 நண்பகல் 11 மணி 34 நிமிஷத்திற்கு பிறக்கிறது . இந்த வருஷப்பிறப்புடன் சேர்த்து இந்தியாவில் உள்ள மேலும் சில மாநிலங்களின் வருஷப்பிறப்பும் கொண்டாடப்படுகிறது. அவை பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, போன்ற மாநிலங்கள் ஆகும் . அதனால் ஜோதிட இயல் ரீதியில் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலமே வருஷப் பிறப்பாகும். எனவே அந்த நேரத்தில் கண்ணால் கண்டு வழிபடக்கூடிய கண் கண்ட கடவுள் சூரியனாகும் . சூரியனை வேண்டி வழி படவேண்டும் இது இந்துக்களின் பழமையான பண்டிகை களில் ஒன்றாகும் . தமிழை தாய் மொழியாக கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

No comments:

Post a Comment