Saturday, March 17, 2012

The miracle.

இன்று 16-3-2012 அகர ஆலம்பாடி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சம்வத்சராபிஷேகம் நடைபெற்றது. கடந்த ஆண்டு இதே தேதியில் (16-3-2011) வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று செய்த யாகத்தில் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சிம்மம் அக்னி ஜ்வாலையில் காட்சி தருவதை எல்லோரும் கண்டு களிக்க வேண்டுகிறேன்.


No comments:

Post a Comment