Tuesday, February 22, 2011

கும்பாபிஷேகம்



திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைகுறிச்சி கிராமத்தில் முதலியப்பபுரத்தில் ஹரிஹர குக பஜனை மண்டலியில் வெள்ளியினால் செய்யப்பட்ட ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்திக்கு 20.2.11 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது

No comments:

Post a Comment