


தமிழ்நாட்டில் பாடல் பெற்ற ஸ்தலங்கள் 276 உள்ளது அதில் தஞ்சை அருகில் திருவையாறு மற்றும் ஏழு ஸ்தலங்கள் உள்ளது அந்த வரிசையில் திருவேதிகுடி என்று ஒரு ஸ்தலம் உள்ளது. மங்கையர்க்கரசி சமேத ஸ்ரீ வேதபுரிஈஸ்வரர்
சன்னதியில் 13.03.2011 அன்று மகாருத்ர ஜப பாராயணமும் ஸ்ரீருத்ர ஹோமம் அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றது திருவான்மியூர் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்கள் மிக விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி மகா ருத்ர ஜபம் ஹோமம் நடத்தப் பட்டது
No comments:
Post a Comment