Monday, August 1, 2011

"ஆன்மிக சேவைச் செம்மல்"





Hotel Palmgrove Nungampakkam Chennai (30-07-2011) ஐந்து மணிக்கு நடைபெற்ற விழாவில்சிதம்பரம் உ.வெங்கடேச தீட்சிதருக்கு விருது வழங்கப் படுகிறது. உடன் இருப்போர் (வலமிருந்து) அமரசிகாமணி, A.R.ஸ்ரீனிவாசன் ,V.S.ராகவன் ,L.I.C.நரசிம்மன் ,T.P.கஜேந்திரன்,
லியாகத் அலிகான் ,வையாபுரி,கோபாலன் ஆகியோர். தானத்தில் சிறந்தது அன்னதானம் அதை பதினோரு ஆண்டுகளாக செய்து வரும் ஸ்ரீ உ.வெங்கடேச தீட்சிதருக்கு "ஆன்மிக சேவைச் செம்மல்"
என்கிற விருதினை வழங்கி கௌரவிக்கிறோம். செயலாளர் கோபாலன் தென் இந்திய சமூக கலாச்சார அகாடமி சென்னை.