Saturday, March 5, 2011

மகாசிவராத்திரி(2)


சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் மகாசிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டது .ஏழு கால ருத்ராபீஷேகமும் கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வா பூஜை, வடுக பூஜை, கன்னியாபூஜை, சுவாசினி பூஜை, மற்றும் தம்பதி பூஜை நடைபெற்றது. லக்ஷ தீபம் ஏற்றப்பட்டது.

No comments:

Post a Comment