Monday, September 19, 2011

ஜெயங்கொண்டப் பட்டினம்





சிதம்பரம் வட்டம் ஜெயங்கொண்டப் பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ சௌந்தர்யம்பிகா சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர், செஞ்சி விநாயகர்,மற்றும் ஸ்ரீ எல்லையம்மன் என்கிற ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 13.09.2011 முதல் தொடங்கி நான்கு கால பூஜைகள் நடந்தது. வெள்ளி 16-09-2011 காலை கோ பூஜையும் தொடர்ந்து மகாகும்பாபிஷேகமும் ,மஹா அபிஷேகமும் ,அன்னதானமும், இரவு வீதிஉலாவும் நடந்தது.

No comments:

Post a Comment